திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குழாய்களால் போக்குவரத்துக்கு இடையூறு
ஆரணி, ஆரணி
தெரிவித்தவர்: மதிவாணன்
ஆரணியை அடுத்த சாமந்தவாடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட உள்ளது. அதற்காக பெரிய அளவிலான குழாய்கள் புதைக்கப்பட உள்ளன. அதற்காக ஆரணி பெரியகடை வீதியில் பழைய போலீஸ் நிலையம் முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக குழாய்களை சாலையோரம் போட்டுள்ளனர். தினமும் அந்த வழியாக பள்ளி வாகனங்கள் சென்று வருகின்றன. குழாய்கள் சாலை வளைவில் கிடப்பதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் இரவில் விபத்துக்குள்ளாகின்றனர். அந்தக் குழாய்களை ஓரமாக ஒதுக்கி போட வேண்டும்.
-மதிவாணன், ஆரணி.





