தென்காசி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?
கருத்தப்பிள்ளையூர், ஆலங்குளம்
தெரிவித்தவர்: கிறிஸ்டோபர்
தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் மேலம்பூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கருத்தப்பிள்ளையூர் கிராமத்தில் இருந்து கீழ ஆம்பூர் செல்லும் மெயின் ரோட்டில் குளம் உள்ளது. இந்த குளத்தின் மடை உள்ள பகுதியில் சாலையோரம் பாதுகாப்பு சுவர் எதுவும் இல்லை. இந்த சாலை வளைவாக உள்ளதால் எதிரே வாகனங்களுக்கு வழிவிடுவதற்காக திருப்பினால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இரவில் மின்விளக்கு வசதியும் இல்லை. இங்கு தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?





