திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விபத்துகளை தடுக்க பாதுகாப்பு வசதி வேண்டும்
குடைபாறைப்பட்டி, திண்டுக்கல்
தெரிவித்தவர்: முகமது நவுபல்
திண்டுக்கல் பேகம்பூரில் இருந்து குடைபாறைப்பட்டி வரையிலான வத்தலக்குண்டு சாலையில் வளைவுகள், சாலை சந்திப்புகள் அடுத்தடுத்து உள்ளன. ஆனால் அந்த சாலையில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் அரங்கேறி வருகின்றன. எனவே அந்த சாலையில் போதுமான வேகத்தடைகள், மின்விளக்குகள் மற்றும் விபத்து அபாய முன்னெச்சரிக்கை அறிவிப்பு பலகை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.





