தென்காசி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மீண்டும் வேகத்தடை
கடையநல்லூர், கடையநல்லூர்
தெரிவித்தவர்: பட்டுமுத்து
தென்காசியில் இருந்து சுரண்டை நோக்கி செல்லும் பிரதான சாலையில் சாம்பவர் வடகரை பகுதியில் உள்ள பள்ளியின் அருகே 2 வேகத்தடைகள் இருந்தன. அதேபோல் அங்குள்ள போலீஸ் நிலையம் முன்பு ஒரு வேகத்தடையும், அகஸ்தியர் கோவில் முன்பு 2 வேகத்தடைகளும் இருந்தன. ஆனால் கடந்த ஆட்சியில் முதல்-அமைச்சர் வருகைக்காக 5 வேகத்தடைகளும் அகற்றப்பட்டன. முக்கிய சாலையான அங்கு மின்னல் வேகத்தில் வாகனங்கள் செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மீண்டும் அங்கு வேகத்தடைகள் அமைக்க வேண்டுகிறேன்.




