நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தடுப்புகள் அமைக்கப்படுமா?
துப்புக்குட்டிபேட்டை, கூடலூர்
தெரிவித்தவர்: ஜெ சரவணன்
கூடலூர் அருகே துப்புக்குட்டிபேட்டை பகுதியில் பழமை வாய்ந்த பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தை கடந்துதான் கேரளம் மாநில பகுதி மற்றும் நெல்லியாளம் பகுதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் பாலத்தின் இடது புறத்தில் எந்தவொரு தடுப்புகளும் இல்லை. அதே நேரத்தில் அங்கு பெரிய பள்ளம் காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் அந்த பள்ளத்தில் தவறி விழும் அபாயம் உள்ளது. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே அங்கு தடுப்புகள் அமைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.





