பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வேகத்தடை அமைக்க வேண்டும்
இறையூர், குன்னம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இறையூர் கிராமத்திற்குச் செல்லும் வழிப் பகுதியில், பொதுமக்கள் சாலையைக் கடக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த வழியே செல்லும் வாகனங்கள் அதிவேகமாகச் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்தச் சந்திப்பில் வேகத்தடை அமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




