பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையை சீரமைக்கக் கோரிக்கை
எளம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்
பெரம்பலூரில் இருந்து எளம்பலூர் செல்லும் சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காகப் குழிகள் தோண்டப்பட்டன. பணிகள் முடிந்து இந்தக் குழிகள் மூடப்பட்ட போதிலும், தார்சாலை இதுவரை முறையாக சீரமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் சாலை முற்றிலும் சேதமடைந்து காணப்படுவதால், அவ்வழியாகச் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த சாலையை முழுமையாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.




