விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை பணிகள் விரைவுபடுத்தப்படுமா?
தளவாய்புரம், இராஜபாளையம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா தளவாய்புரம் ஊராட்சி காமராஜ் நகர் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதிய சாலை அமைக்கும் பணிக்காக பழைய தார் சாலை பெயர்த்து எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை புதிய தார்ச்சாலை அமைக்கப்படவில்லை. இதனால் சாலை கரடு முரடாக காட்சியளிப்பதால் இதில் பயணிக்கும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இந்த பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் விரைவுபடுத்த வேண்டும்.




