கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையோர செடிகள் அகற்றப்படுமா?
குறவன்பாளையம், குறிஞ்சிப்பாடி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
வெள்ளக்கரை அடுத்த குறவன்பாளையம் கிராமத்தில் வயல்வெளிக்கு செல்லும் சாலையின் இருபுறமும் செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்துகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும் வாகனங்களுக்கு வழிவிடக்கூட இடவசதி இல்லாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை ஆக்கிரமித்துள்ள செடிகளை அகற்றி சீர்செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.




