நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பெயர்ந்து கிடக்கும் சாலை
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: ரஷீதா
கூடலூரில் இருந்து கீழ்நாடுகாணி வழியாக மலப்புரத்துக்கு செல்லும் மலைப்பாதையில் பல இடங்களில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த இடங்களில் நெடுஞ்சாலைத்துறையினர் இன்டர்லாக் கற்களை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பதித்தனர். தற்போது அவற்றில் பெரும்பாலானவை பெயர்ந்து கிடக்கிறது. இதனால் சரக்கு வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களையும் இயக்குவதற்கு சிரமம் ஏற்படுகிறது. மேலும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இன்டர்லா கற்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.





