பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வாகன ஓட்டிகள் அவதி
குரும்பாபாளையம், பெரம்பலூர்
தெரிவித்தவர்: அசோக் ராஜ்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் குரும்பாபாளையம் கிராமம் முதல் சாத்தனூர் குடிகாடு வரை உள்ள சாலையில் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. அந்த மரங்கள் சாலையின் மையப்பகுதி வரை வளர்ந்துள்ளதால், முன்னால் செல்லக்கூடிய வாகனங்கள் சரியாக தெரியாததால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே சீமைக்கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




