நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கிடப்பில் போடப்பட்ட சாலை பணி
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: நிசாத்
கூடலூர் தொரப்பள்ளி முதல் நடுவட்டம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை பல இடங்களில் மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநில சுற்றுலா பயணிகள், சரக்கு வாகன டிரைவர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு குறிப்பிட்ட தூரத்துக்கு சாலையை சீரமைக்க பணி தொடங்கப்பட்டது. ஆனால் அந்த பணி கூட முழுமை பெறாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




