திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கிடப்பில் போடப்பட்ட சாலை பணி
மாரம்பாடி, வேடசந்தூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
மாரம்பாடி அருகே சுந்தரபுரியிலிருந்து எட்டிகுளத்துப்பட்டி, தம்பிநாயக்கன்பாறைப்பட்டிக்கு சாலை செல்கிறது. சேதமடைந்து காணப்பட்ட இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சாலை சீரமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அப்போது ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்டது. ஆனால் அதன்பிறகு சாலை பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.