பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புதிய தார்சாலை அமைக்க வேண்டும்
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்
பெரம்பலூர் நகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு குழாய்கள் அமைத்த பின்பு மண்ணை கொண்டு பள்ளம் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை பெய்யும் போது சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நிறைவடைந்த பகுதிகளில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.