பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
குன்னம், குன்னம்
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பெரம்பலூர்-அரியலூர் சாலையில் அமைக்கப்பட்டு இருந்த சுங்கச்சாவடி அகற்றப்பட்ட நிலையில் அந்த இடத்தில் இருந்த ஒரு கூண்டு மற்றும் மின்கம்பம் அகற்றப்படாமல் சாலையின் நடுவே உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தில் வாகனத்தை விட்டு விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தையும், கூண்டையும் அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.