நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் பள்ளங்கள்
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: Aravinthan
கூடலூர் நகராட்சி அலுவலகம் அருகே ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ராஜகோபாலபுரம் பகுதியில் உள்ள சாலை ஆகியவற்றின் குறுக்கே உள்ள மழைநீர் வடிகால் பாலத்தின் மேல்புறத்தில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் வாகனங்களை சரியாக ஓட்டிச்செல்ல முடிவதில்லை. இதனால் சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. குறிப்பாக ஆட்டோக்களில் பயணம் செய்யும்போது நோயாளிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே அங்கு குறிப்பிட்ட இடங்களில் உள்ள பள்ளங்களை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.