திண்டுக்கல் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
மண்பாதையாக மாறிய சாலை
மானூர், பழநி
தெரிவித்தவர்: பொதுமக்கள் 
பழனி பழைய தபால் அலுவலக சாலையில் உள்ள தனியார் பள்ளியின் பின்புறம் சாலை சேதமடைந்து மண்பாதையாக மாறியுள்ளது. மேலும் அந்த பாதையோரத்தில் குப்பைகளும் கொட்டப்படுகின்றன. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் சாலை சேதமடைந்ததால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைப்பதோடு குப்பைகளையும் அகற்ற வேண்டும்.




