கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Mohan
கிருஷ்ணகிரி நகரில் சாலை விரிவாக்க பணிகளும், வடிகால் கட்டும் பணிகளும் நடந்து வருகின்றன. இதனால் 5 ரோடு முதல் காந்தி சிலைக்கு செல்லும் காந்தி ரோட்டில் ஒரு பகுதி முழுவதும் குழி தோண்டப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். பணிகள் மிகவும் மந்த நிலையில் நடைபெறுவதால் அந்த சாலையில் பஸ் போக்குவரத்து ஒரு வழிப்பாதையில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பெரிய வாகனங்களும் அந்த சாலையில் செல்ல முடிவதில்லை. குடியிருப்புவாசிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த பணிகளை விரைந்து முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தர்ணிஷ், கிருஷ்ணகிரி.