பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வர்ணம் பூசப்படாத வேகத்தடை
செங்குணம், பெரம்பலூர்
தெரிவித்தவர்: குமார் அய்யாவு
பெரம்பலூர் ஒன்றியம் செங்குணம் அம்பேத்கர் சிலை முதல் பாடைமாற்றி வரை கடந்த சில மாதங்களுக்கு முன் செங்குணம் ஊராட்சியின் 2025-25-ம் ஆண்டு சிறுகனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் திட்டத்தின் கீழ் தார் சாலை அமைக்கப்பட்டது. அப்போது தொடக்கப்பள்ளி அருகில் உட்பட சில இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால் இந்த வேகத்தடையில் வெள்ளை வர்ண கோடுகள் பூசப்படாமல் உள்ளதால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் வேகத்தடை இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை மோதி நிலை தடுமாறி செல்லும் நிலை உள்ளது. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த வேகத்தடையில் வெள்ளைவர்ண கோடுகள் பூச வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.