நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புதர்கள் அகற்றப்படுமா?
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: Aravinthan
கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் வளைவுகள் உள்ளன. இந்த பகுதிகளில் சாலையோரத்தில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகின்றன. அவற்றின் கிளைகள் சாலை வரை நீண்டு வளர்ந்து உள்ளன. இதனால் எதிரே வரும் வாகனங்களை வாகன ஓட்டிகளால் சரிவர பார்க்க முடிவது இல்லை. இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் கண்களையும் பதம் பார்க்கின்றன. எனவே தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் புதர்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.