நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புழுதி பறக்கும் சாலை
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: Aravinthan
கூடலூர் நகருக்குள் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, குழிகளை மூட ஜல்லிக்கற்கள், மணல் கலவையை கொட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனால் வாகனங்கள் செல்லும்போது புழுதி பறக்கிறது. இதன் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.