திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கிடப்பில் போடப்பட்ட பாலம் கட்டும் பணி
ஆயக்குடி, பழநி
தெரிவித்தவர்: துரைசாமி
பழனியை அடுத்த மேற்கு ஆயக்குடியில் தரைப்பாலம் அமைக்கும் பணி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதற்காக அப்பகுதியில் பள்ளமும் தோண்டப்பட்டது. ஆனால் அதன் பிறகு தரைப்பாலம் கட்டும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பாலத்தை கடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்ட தரைப்பாலம் கட்டும் பணியை மீண்டும் தொடங்க வேண்டும்.