நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலைகள் சீரமைக்கப்படுமா?
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: Aravinthan
கூடலூரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள சாலைகள் பல இடங்களில் குண்டும், குழியுமாக மாறிவிட்டன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். சில நேரங்களில் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. இதுபோன்று கேரளாவுக்கு செல்லும் சாலைகளும் பழுதடைந்து காணப்படுகின்றன. எனவே மழையால் சேதமான சாலைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.