தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாலத்தின் தடுப்புச்சுவர் சேதம்
மேல வெள்ளமடம், ஸ்ரீவைகுண்டம்
தெரிவித்தவர்: தேவேந்திர சுதாகர்
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்- பேய்குளம் மெயின் ரோட்டில் மேல வெள்ளமடம் கிராமத்தில் உள்ள குறுகிய பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனத்தில் பாலத்துக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே அங்கு உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.