கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலைகளில் சிதறும் கற்களால் விபத்து
ஓசூர், ஓசூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியில் இருந்து சூளகிரிக்கு ஏராளமான டிப்பர் லாரிகள் சென்று வருகின்றன. ஜல்லிக்கற்களை ஏற்றி செல்லும் இந்த டிப்பர் லாரிகளில் இருந்து சாலைகள் முழுவதும் ஜல்லிக்கற்கள் சிதறி விழுகின்றன. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் செல்ல சிரமப்படுகிறார்கள். குறிப்பாக சாலைகளில் சிதறி கிடக்கும் ஜல்லிக்கற்களில் இருசக்கர வாகனங்கள் செல்லும்போது விபத்துகளும், வாகனங்கள் அடிக்கடி பழுதும் ஏற்படுகின்றன. எனவே ஜல்லிக்கற்களை ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகள் பாதுகாப்பாக பின்னால் தார்பாயால் மூடியபடி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முனிராஜ், சூளகிரி.