கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
காட்சி பொருளான சிக்னல்
பர்கூர், பர்கூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
பர்கூர் அருகே அங்கிநாயனப்பள்ளியில் கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. அங்கிநாயனப்பள்ளியில் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இவர்கள் சாலையை கடந்து செல்ல ஏதுவாக அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே சிக்னல் அமைக்கப்பட்டிருந்து. தற்போது இந்த சிக்னல் செயல்படாமல் காட்சி பொருளாக மட்டுமே உள்ளது. இதன் காரணமாக இந்த பகுதியில் விபத்துகள் அதிகளவில் நடைபெறுகிறது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிக்னல் விளக்கை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவக்கை எடுப்பார்களா?
-யாஷ்வின், பர்கூர்.