கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான பாலம்
பர்கூர், பர்கூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
பர்கூரில் இருந்து காரக்குப்பம், சிந்தகம்பள்ளி, பசுவண்ண கோவில் என்ற இடத்தில் கிருஷ்ணகிரிக்கு செல்லும் சாலையும், ஆந்திர மாநிலம் செல்லும் சாலையும் உள்ளது. சிந்தகம்பள்ளியில் பாம்பாற்றின் குறுக்கே பாலம் திறக்கப்பட்டது. தற்போது இந்த பாலம் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் பாலத்திற்கு பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பிகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நெடுஞ்சாலை துறையினர் சேதமடைந்துள்ள பாலத்தின் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சாமிநாதன், பர்கூர்.