நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடைபாதை புதுப்பிக்கப்படுமா?
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: Mr.V.Ramachandran
பந்தலூர் அருகே சின்ன ஒலிமடா பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதை உடைந்து மேடு, பள்ளமாக கிடக்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே அந்த நடைபாதையை புதுப்பித்து தர சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும்.