திண்டுக்கல் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
கம்பிளியம்பட்டி, நத்தம்
தெரிவித்தவர்: சீனிவாசன் 
சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டியில் இருந்து திருமலைக்கேணி, செங்குறிச்சி செல்லும் சாலையோரங்களில் ஜல்லிக்கற்கள் பரவி கிடக்கின்றன. இரவில் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் ஜல்லிக்கற்கள் கிடப்பது தெரியாமல் சறுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையோரங்களில் பரவி கிடக்கும் ஜல்லிக்கற்களை அகற்ற வேண்டும்.
-, .





