திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேறும் சகதியுமான மயான சாலை
கல்பூண்டி, ஆரணி
தெரிவித்தவர்: சிவராஜ்
ஆரணியை அடுத்த கல்பூண்டி பழைய காலனி பகுதியில் உள்ள மயான பாதை சேறும் சகதியுமாக வண்டி சோடை போல் காட்சி அளிக்கிறது. இறந்தவரின் உடலை வாகனத்தில் எடுத்துச் சொல்லும்போது சேற்றில் சிக்கி கொண்டதால், வாகனத்தை தள்ளிச்செல்லும் அவல நிலை ஏற்படுகிறது. ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தார் சாலை வசதி ஏற்படுத்தி கொடுப்பார்களா?
-சிவராஜ், கல்பூண்டி.





