திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேதமான ஓடை தரைப்பாலம்
தென்கரும்பலூர், திருவண்ணாமலை
தெரிவித்தவர்: Mr.Ramasamy
தென்கரும்பலூர் பகுதியில் இருந்து தண்டராம்பட்டுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்தச் சாலையின் குறுக்கே பெரிய ஓடை ஒன்று உள்ளது. இந்த ஓடையின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டு, அந்த வழியாக பொதுமக்கள், விவசாயிகள் சென்று வந்தனர். கடந்த ஆண்டு பெய்த கனமழையால் தரைப்பாலம் முழுவதும் சேதம் ஏற்பட்டது. சேதமான தரைப்பாலத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீர் செய்ய வேண்டும்.
-சிவக்குமார், தென்கரும்பலூர்.