திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதர் சூழ்ந்த சாலை
எஸ்.யூ.வனம், ஆரணி
தெரிவித்தவர்: ராஜா
ஆரணி தாலுகா எஸ்.யூ.வனம் கிராமம் சின்ன ஏரிக்கரை செல்லும் சாலை போடப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிறது. சாலையின் இருபக்கமும் புதர்கள் சூழ்ந்துள்ளது. சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அந்தப் பகுதியில் வசிக்கும் 100 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இந்தச் சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சரி செய்ய வேண்டும்.
-ராஜா, எஸ்.யூ.வனம்.