திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோர பெயர் பலகையால் விபத்து
தூசி, செய்யாறு
தெரிவித்தவர்: செல்வகுமார்
வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையோரம் கடைகளின் பெயர் பலகையை வைக்கிறார்கள். இதனால் அந்த வழியாக எதிர் எதிரே வரும் வாகனங்கள் மாறி செல்லும் பெயர் பலகையால் விபத்துகள் நடக்கின்றன. சாலையோர பெயர் பலகைகள் வைப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடை செய்ய வேண்டும். தற்போது வைத்துள்ள பெயர் பலகையை பறிமுதல் செய்ய வேண்டும்.
-செல்வகுமார், அப்துல்லாபுரம்.





