திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆற்றை ஆக்கிரமித்து போடப்பட்ட மண் ரோடு
ஆரணி, ஆரணி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா சத்திய விஜய நகரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுபான்ராவ்பேட்டை கிராமத்தில் கமண்டல நாக நதி ஓடுகிறது. அந்த ஆற்றின் குறுக்கே முக்கால் பாகத்தை ஆக்கிரமித்து மண் ரோடு போடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் தண்ணீர் ஓட்டம் தடைபடுகிறது. கமண்டல நாக நதியை ஆக்கிரமித்துப் போடப்பட்ட மண் ரோட்டை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பொக்லைன் எந்திரம் மூலம் அகற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.
-ராகவன், ஆரணி.