கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா?
அம்மாபேட்டை, சிதம்பரம்
தெரிவித்தவர்: குமார்
சிதம்பரம்-சீர்காழி சாலையில் உள்ள அம்மாபேட்டை வாய்க்காலின் குறுக்கே புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் இந்த சாலையை பயன்படுத்திய மக்கள் புறவழி சாலை வழியாகவும், அண்ணாமலை நகர் வழியாகவும் பெரும் சிரமங்களுக்கு இடையே சுற்றி சிதம்பரம், சீர்காழி மார்க்கமாக சென்று வருகின்றனர். ஆகவே பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.