நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விபத்து அபாயம்
ஊட்டி, உதகமண்டலம்
தெரிவித்தவர்: பிரகாஷ்
ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் லவ்டேல் பகுதியில் 3 இடங்களில் சிறிய அளவில் தரைப்பாலங்கள் கட்டப்பட்டன. ஆனால் தரைப்பால பணிகள் முடிந்த பிறகும் தார் ஊற்றி சாலையின் மேற்பரப்பிற்கு ஏற்ப சமப்படுத்தாததால், அங்கு பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.