நாகப்பட்டினம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தார்ச்சாலை வசதி வேண்டும்
நாகப்பட்டினம், நாகப்பட்டினம்
தெரிவித்தவர்: Mr. Raja
நாகை ஒன்றியம் பொரவச்சேரி ஊராட்சி குற்றம்பொருத்தனிருப்பு கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இங்கு கீழத்தெரு நடுத்தெரு,காலனி தெரு, மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட தெருக்களில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. கடந்த சில வருடங்களாக இந்த சாலைகளை தார்ச்சாலையாக மாற்ற வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர் .இதுவரை சாலைகள் சரி செய்யப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்
பொதுமக்கள்,குற்றம்பொருத்தனிருப்பு.