நாகப்பட்டினம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வேகத்தடையால் வாகன ஓட்டிகள் அவதி
வாய்மேடு., நாகப்பட்டினம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
நாகை மாவட்டம் வாய்மேடு கடைதெருவில் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. இந்த சாலையின் வழியாக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வானகங்கள் சென்று வருகின்றனர். இந்த சாலையில் பொதுமக்களின் நலன் கருதி வாகனங்கள் வேகமாக செல்வதை தடுக்க வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால் இந்த வேகத்தடை உயரமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தவறி விழும் நிலை உள்ளது. மேலும் 4 சக்கர வாகனங்களில் செல்லும் போது வாகனங்கள் பழுதாக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உயரமாக உள்ள வேகத்தடையை மாற்றி அமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.