தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் அவதி
தூத்துக்குடி, தூத்துக்குடி
தெரிவித்தவர்: சங்கர் கணேஷ்
தூத்துக்குடி இந்திய உணவுக்கழக குடோன் எதிரே உள்ள இந்திராநகர் 2-வது தெருவில் சாலை அமைப்பதற்காக ரோட்டின் நடுவில் ஜல்லி கற்கள் போடப்பட்டு உள்ளது. கடந்த 6 நாட்களாக ஜல்லி விரிக்கப்படாமல் குவித்து வைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அந்த சாலையில் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை உள்ளதால் கடும் அவதிப்படுகிறார்கள். ஆகையால் சாலையில் ஜல்லி கற்களை விரித்து உடனடியாக தார்சாலை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




