தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மண் குவியல் சமப்படுத்தப்படுமா?
ஆறுமுகநேரி, திருச்செந்தூர்
தெரிவித்தவர்: தாமரை பாண்டியன்
ஆறுமுகநேரியில் திருச்செந்தூர்- தூத்துக்குடி நெடுஞ்சாலையில் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்வதற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் வேலைகள் முடிந்ததும் மண்ணை அங்கே பிரமிடு போன்று குவித்து வைத்து விட்டுச் சென்றுவிட்டனர். இது பாதசாரிகளுக்கு பெரிதும் இடையூறாக உள்ளது. எனவே, அதனை சமப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?