சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நிறைவடையாத சாலை பணி
சிங்கம்புணரி, சிவகங்கை
தெரிவித்தவர்: பாலா
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் இருந்து பாப்பாபட்டி செல்லும் பகுதியில் புதிய சாலை அமைப்பதற்கான பணி நடைபெற்று நிறைவடையாமல் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்ல முடியாமல் வாகனஓட்டிகள் மாற்று பாதையில் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிச்செல்கின்றனர். இதனால் காலவிரயம் ஏற்பட்டு அவர்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுகிறது. எனவே சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.