சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகன ஓட்டிகள் சிரமம்
காரைக்குடி, சிவகங்கை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வழியாக செல்லும் திருச்சி பைபாஸ் சாலையோரத்தின் இருபுறங்களிலும் கருவேல மரங்கள் அதிகளவில் காணப்படுகிறது. சாலை வரை மரங்கள் இருப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது முள் குத்தும் அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறையினர் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.