நாகப்பட்டினம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் பொதுமக்கள்
கீழகரையிருப்பு, நாகப்பட்டினம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி கீழக்கரையிருப்பில் திருமருகல் - மருங்கூர் இடையே நெடுஞ்சாலை துறை மூலம் பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்களின் வசதிக்காக ஆற்றின் குறுக்கே தற்காலிகமாக பாலம் அமைக்கப்பட்டது. தற்போது ஆற்றில் தண்ணீர் செல்வதால் இந்த தற்காலிக பாலம் ஒரு பகுதியில் கரைந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் ஆற்றை கடக்க வழியின்றி இந்த பாலத்தின் வழியாக ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் வசதிக்காக அமைக்கபட்ட தற்காலிக பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





