மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் வெளியேறும் தண்ணீர்
மதுரை, மதுரை
தெரிவித்தவர்: திருப்பதி
மதுரை மாவட்டம் கிருஷ்ணாநகர் அய்யர்பங்களா மலர்மாளிகை பகுதியில் குடிநீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட குழாயில் இருந்து தண்ணீர் கசிந்து சாலையில் வெளியேறி வருகிறது. சாலையும் முற்றிலும் சேதமடைந்து மண் சாலையாக மாறி வருகிறது. இதனால் சாலையில் பாதசாரிகள் நடக்கவும், வாகனங்கள் பயணிக்கவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்யும் மழையின் காரணமாகவும் சாலையில் மழைநீர் தேங்கி உள்ளது. எனவே தண்ணீர் வெளியேறுவதை தடுக்கவும், சாலையை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.