விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தேங்கும் மழைநீரால் அவதி
ஆமத்தூர், விருதுநகர்
தெரிவித்தவர்: அழகுசுந்தரராஜ்
விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் ஊராட்சி பஸ் நிலையம் முன்பு தற்போது பெய்துவரும் மழையில் மழைநீரானது குளம் போல தேங்கியுள்ளது. இதனால் இந்த பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள், பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடிவதில்லை. எனவே அதிகாரிகள் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைத்து மழைநீர் தேங்காமல் தடுக்க வேண்டும்.
அழகுசுந்தரராஜ், அம்மன்கோவில்பட்டி.





