கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குண்டும் குழியுமான சாலையால் அவதி
மஞ்சக்குப்பம், கடலூர்
தெரிவித்தவர்: கலைவாணி
கடலூர் மஞ்சக்குப்பம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் இருந்து போலீஸ் குடியிருப்புக்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. தற்போது அதில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் அவ்வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் சாலையை சீரமைக்க அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் சாலையை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.