சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தடுப்புசுவர் அமைத்து தருவார்களா?
சிங்கம்புணரி, சிவகங்கை
தெரிவித்தவர்: ராமநாதன்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இருந்து திண்டுக்கல்-காரைக்குடி செல்லும் நெடுஞ்சாலை, சிங்கம்புணரி அரணத்தாங்குண்டுவில் இருந்து சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் வரை உள்ள சாலையில் தடுப்புச்சுவர் இல்லை. ஏராளமானோர் பயணிக்கும் இந்த சாலையில் தடுப்புச்சுவர் இல்லாத காரணத்தால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சாலையில் தடுப்புச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?