நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் பள்ளங்கள் சரி செய்யப்படுமா?
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
கூடலூர் தாலுகா உற்சவயல் பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாலம் அமைக்கப்பட்டது. மேலும் பாலத்தின் இருபுறமும் இன்டெர்லாக் கற்கள் பதிக்கப்பட்ட சாலை அமைக்கப்பட்டது. ஆனால் பாலத்தின் இருபுறமும் சாலையில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகன விபத்துகள் அதிகரித்து வருகிறது.
மேலும் பஸ் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையில் உண்டாகும் பள்ளங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராபி, ஒற்றவயல்.
மேலும் பஸ் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையில் உண்டாகும் பள்ளங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராபி, ஒற்றவயல்.