கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புழுதி பறக்கும் சாலையால் அவதி
சிதம்பரம், சிதம்பரம்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்கள்
சிதம்பரம்-கடலூர் பகுதியில் 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சாலையில் ஜல்லி கற்கள், சிமெண்டு முட்டைகள் ஏற்றிக்கொண்டு லாாிகள் அதிக அளவில் செல்வதால், புழுதி அதிகமாக பறக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி வருகிறது. எனவே சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.