செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாதி சாலை எங்கே?
பெருங்களத்தூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: ஜோன்ஸ்
செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் இந்திரா காந்தி சிலையிலிருந்து பெருங்களத்தூர் ரெயில் நிலையம் டிக்கெட் கவுண்டர் செல்லும் சாலையில் 7 மாதங்களுக்கு முன்பு மின்வயர் போடுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. இப்போது வரை சரி செய்யப்படவில்லை. இதனால் சாலையின் ஒரு பகுதி மேடாகவும் ஒரு பகுதி பள்ளமாகி சேதமடைந்தும் இருக்கிறது. அருகிலேயே பெரிய கால்வாய் ஒன்று உள்ளதால், மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அதிகாரிகள் கவனிப்பார்களா?





